அவிநாசி ஒன்றியம் திரு மலைக்கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி சத்து ணவு சமையலர் பாப்பாள் மீது நிகழ்த்தப்பட்ட சாதிய வன் கொடுமைக்கு எதிராக வழக்கை நடத்துவதில் அரசு நிர்வாகம் மெத்தனப் போக்கைக் கடைப் பிடிப்பதைக் கண்டித்து தீண்டா மைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் திருப்பூரில் போராட்டம் நடைபெற்றது.